நடவடிக்ைக தேவை

Update: 2022-11-27 09:27 GMT

நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளையில் கோட்டார்-மணக்குடி செல்லும் சாலை உள்ளது. இரவு நேரங்களில் மாடுகள் இந்த சாலையின் நடுவே படுத்தும், திடீரென கடக்கவும் செய்கின்றன. இதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன், வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்குவதுடன், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் மாடுகளை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மலுக்கு முகம்மது, வெள்ளாடிச்சிவிளை.

மேலும் செய்திகள்