நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-27 07:18 GMT

அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் இலுப்பிலி கிராமம்த்தில் உள்ள ஜோதிபுரம் போயர் தெரு அருகில் அரசுக்கு சொந்தமான வேப்பமரம், ஆலமரம் வெட்டப்பட்டுள்ளது. உடனே மரங்களை வெட்டியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்