போக்குவரத்து இடையூறு

Update: 2022-11-23 10:50 GMT

கோத்தகிரி நகரின் முக்கிய சாலைகள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை வளாகங்களில் ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே கால்நடைகளை தெருவில் சுற்றித்திரியவிடும் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்