நடவடிக்கை தேவை

Update: 2022-11-16 11:57 GMT

மதுரை மாவட்டம் காமராஜர் சாலை கீழ வாசல் விளக்குத்தூண் சந்திப்பில் இருபுறமும் பள்ளங்கள் இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலை ஓரத்தில் உள்ள பள்ளங்களை சரிசெய்து மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி