குறிஞ்சிப்பாடி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் இறந்தவா்களின் உடல்களை கொண்டு செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மயானத்திற்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.