பழுதடைந்த கேமரா

Update: 2022-11-06 18:45 GMT

விஜயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் வாய்ப்பாடி ஆர்.எஸ். செல்லும் ரோடு சந்திப்பில் போலீஸ் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. வாகனம் மோதியதில் இந்த கண்காணிப்பு கேமரா பழுதடைந்து பல மாதங்கள் ஆகியும் சரி செய்யப்படாமல் ரோட்டின் ஓரமாக வைக்கப்பட்டு உள்ளது. எனவே கண்காணிப்பு கேமராவை சரி செய்து மீண்டும் அதே இடத்தில் பொருத்தி குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்