தெருநாய்கள் தொல்லை

Update: 2022-10-30 16:12 GMT
  • whatsapp icon

பெரியகுளம் இ.புதுக்கோட்டை அருளானந்தபுரம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. சாலையில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைவரையும் துரத்திச்சென்று கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்