புதர் மண்டி கிடக்கும் ஆறு

Update: 2022-10-19 16:14 GMT

புதுவை மாநிலத்தில் மிகப்பெரிய நீராதாரமாக சங்கராபரணி ஆறு உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் கிளை ஆறான அது புதுவை மாநிலத்தில் 34 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த ஆற்றின் தண்ணீர் மூலம் தான் புதுவையின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரியும் நிரம்புகிறது. மேலும் வெவ்வேறு கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் சங்கராபரணி ஆறு பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர் மண்டி கிடக்கிறது. எனவே, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்