புதர்மண்டி கிடக்கும் காலி மனைகள்

Update: 2022-10-16 16:38 GMT

புதுவை நகரம் மற்றும் புறநகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி மனைகளில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்துள்ளது. இவற்றில் இருந்து பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் வெளியேறி அப்பகுதி மக்களை அச்சறுத்தி வருகிறது. பருவமழைக்கு முன்பாக காலி மனைகளில் உள்ள செடிகொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்