எரியாத தெரு விளக்குகள்

Update: 2022-10-16 16:30 GMT

மரப்பாலம் மற்றும் தேங்காய்திட்டு பகுதிகளில் சாலையோரம் அமைக்கப்பட்டு உள்ள எல்.இ.டி. தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, தேங்காய்திட்டு.

மேலும் செய்திகள்