சேதமடைந்த அடி பம்பு

Update: 2022-10-12 07:34 GMT

ஈரோடு அருகே நசியனூர் சாமிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள அடிபம்பு பழுதடைந்துள்ளது. அதிலிருந்து விஷ ஜந்துகள் வெளியே வருகின்றன. இதனால் தண்ணீர் பிடிக்க வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். உடனே அடிபம்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்