போக்குவரத்து நொிசல்

Update: 2022-10-09 18:26 GMT
கடலூர் மாவட்டம் புவனகிரி கடைவீதியில் சாலை சுருங்கிய நிலையில் இருப்பதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இ்தனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இ்தை தவிா்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்