நோயாளிகள் சிரமம்

Update: 2022-10-05 16:14 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை சரியான முறையில் பராமரிக்காததால் கொசுக்கள்  அதிக அளவில்  உற்பத்தியாகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் கொசுக்கடியால் சிரமப்படுகிறார்கள். எனவே அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்