சிவகங்கை நகர் மற்றும் புறநகர் பகுதியில் சமீப காலமாக கொசுத் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கர்ப்பிணிகள், முதியோர்கள், குழந்தைகள் சரிவர தூக்கமின்றி அவதியடைகின்றனர். எனவே நகரின் அனைத்து பகுதிகளிலும் அவ்வப்போது கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்