மரத்தை அகற்ற வேண்டும்

Update: 2022-10-03 16:44 GMT

கீழ்குளம் சந்திப்பில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் தேங்காப்பட்டணம் செல்லும் சாலையின் உள்ளது. இந்த சாலையின் குறுக்கே மாமரம் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றது. எப்போது வேண்டுமானாலும் மரம் விழுந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் மரத்தை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல் ரசாக், இனயம்.

மேலும் செய்திகள்