ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-26 14:33 GMT
கரூர் மாவட்டம், பள்ளபாளையம் ராஜவாய்க்கால் 44 கிலோ மீட்டர் செல்கிறது. இதனால் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக இந்த வாய்க்கால் விளங்கி வருகிறது. தற்போது ராஜவாய்க்கால் செல்லும் ஆண்டான் கோவில் கிழக்கு, மேற்கு, திருக்காம்புலியூர் எல்.என்.எஸ். பகுதிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ராஜவாய்காலில் தண்ணீர் செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்