நாய்கள் தொல்லை

Update: 2022-09-26 11:45 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  நகர்  பகுதியில் ஏராளமான நாய்கள்  சுற்றித்திரிகின்றன. இதனால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். மேலும் வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்