தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-25 14:06 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகத்தில் ஏராளமான தெருநாய்கள் முகாமிட்டுள்ளன. இவை பகல் நேரங்களில் இங்குள்ள கால்வாய்களுக்குள் பதுங்கி கொள்வதுடன் மாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே வந்து ஒன்றோடொன்று சண்டையிட்டு கொள்வதுடன், அவ்வழியாக செல்பவர்களை கடிக்க துரத்தி வருகின்றன. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்