தெருநாய்கள் தொல்லை

Update: 2022-09-24 14:40 GMT

கோவை பீளமேடு, காந்திமாநகர், சேரன்மாநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்தி சென்று அச்சுறுத்தி வருகின்றன. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்