மின்மோட்டரை சரிசெய்ய கோரிக்கை

Update: 2022-09-23 13:51 GMT
அாியலூா் மாவட்டம், செந்துறை தாலுகா, பரணம் ஊராட்சி மேல தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள மின் மோட்டார் கடந்த 10 நாட்களாக பழுதாகி கிடக்கிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்த வருகின்றனர். எனவே மின்மோட்டாரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்