தடுப்புகள் அமைக்க கோரிக்கை

Update: 2022-09-21 14:28 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்காலில் கான்கிரீடால் அமைக்கப்பட்ட பாலம் ஒன்று உள்ளது. இந்தப் பாலத்தின் இரு பக்க பக்கவாட்டிலும் எந்தவிதமான தடுப்புகளும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாய்க்காலுக்குள் விழுந்து விடும் ஆபத்தான நிலை உள்ளது. எனவே இந்த பாலத்தின் இரு பக்க பக்கவாட்டிலும் தடுப்புகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்