பராமாிப்பின்றி நூலகம்

Update: 2022-09-21 07:22 GMT
அந்தியூா் அருகே பட்லூாில் தமிழக அரசால் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நூலகம் அமைக்கப்பட்டது. இங்கு அந்த பகுதியை சோ்ந்த பெண்களும், இளைஞா்களும் வந்து தினமும் படித்துவிட்டு செல்கிறாா்கள். தற்போது நூலகம் பராமாிப்பின்றி காணப்படுகிறது. சுவா்கள் விாிசல் விழுந்து உள்ளது. இதனால் நூலகத்துக்கு வர அச்சப்படுகிறாா்கள். உடனே நூலகத்தை பராமரிக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி