சிமெண்டு கால்வாய் சீரமைப்பு

Update: 2022-09-15 16:57 GMT

ஆத்தூர் தாலுகா சித்தரேவு மந்தைக்குளத்துக்கு மருதாநதி அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த சிமெண்டு கால்வாய் சேதம் அடைந்து பக்கவாட்டு சுவர்கள் பெயர்ந்து விழுந்து விட்டன. அதில் செடி, கொடிகள் முளைத்து இருப்பதால் தண்ணீர் வீணாவதோடு, குளத்துக்கு முழுமையாக வந்து சேருவதில்லை. எனவே சிமெண்டு கால்வாயை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்