கருவேல மரங்களால் ஆக்கிரமிப்பு

Update: 2022-09-11 13:34 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  கண்மாய்களில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் இப்பகுதி கண்மாய்கரைகளில் கருவேல மரங்கள் போன்றவற்றால் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் இப்பகுதியில் நீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாய்கரைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்