கடலூர் உப்பலவாடி மெயின் ரோட்டில் வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. ஆகவே மழைக்காலத்திற்குள் இந்த வடிகால் வாய்க்காலை மாநகராட்சி நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் உப்பலவாடி மெயின் ரோட்டில் வடிகால் வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் உள்ளது. ஆகவே மழைக்காலத்திற்குள் இந்த வடிகால் வாய்க்காலை மாநகராட்சி நிர்வாகம் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.