குளம் தூர்வாரப்படுமா?

Update: 2022-09-01 17:06 GMT

ஆத்தூரை அடுத்த முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஆரியநல்லூர் குளத்தில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் குளத்தின் பல பகுதிகள் மேடாக மாறிவிட்டன. இதனால் மழைக்காலத்தில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. இந்த குளத்தை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்