எஸ்கலேட்டர் அடிக்கடி பழுதாவது ஏன்?

Update: 2022-03-21 12:08 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ரெயில்நிலையம் எதிரில் உள்ள ஜி.எஸ்.டி சாலையை கடப்பதற்காக சமீபத்தில் எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டது. இந்த எஸ்கலேட்டர் அடிக்கடி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட எஸ்கலேட்டர் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் செய்திகள்