தபால்கள் முறையாக கிடைப்பதில்லை

Update: 2022-08-27 14:17 GMT

கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வரும் தபால் கடிதங்கள், அஞ்சல் அட்டைகள் முறையாக வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அவதிப்படுகின்றனர். எனவே தபால்களை முறையாக வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்