கால்நடைகளால் இடையூறு

Update: 2022-08-26 12:55 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 9-வது வார்டு பால விநாயகர் கோவில் தெருவில் பிள்ளையார் கோவில் அருகில் உள்ள தெருவில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கால்நடைகளின் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. நடைபாதையினருக்கும் கால்நடைகளால் சிரமம் ஏற்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்