தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-08-26 12:52 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள 9-வது வார்டு பகுதியில் மாரியம்மன் கோவில் பின்புறம் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில்  குப்பைகள், கழிவுகள் அதிகம் காணப்படுகிறது. இதனால்  மக்களுக்கு தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்