பயன்பாடற்ற நுழைவுவாயில்

Update: 2022-08-23 13:03 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்செல்லும் 2 நுழைவு வாயிலில் ஒன்று மட்டுமே  பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. இதனால் அவசரத்திற்கு உள்ளே வரும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்  சென்று வர முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 2 கேட்டையும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்