ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-22 16:00 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள் தடுமாறுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்