குப்பை கொட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2023-01-25 11:55 GMT



வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் மெயின் சாலை ஓரமாக மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் வாகன ஓட்டிகள் அதிகம் செல்வதால் அவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்