அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2023-01-01 17:30 GMT

ராணிப்பேட்டையை அடுத்த காரை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் பெரிய மைதானம் உள்ளது. அங்கு காவல் துறை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. பொங்கல் பண்டிகையை இந்த மைதானத்தில் தான் கொண்டாடுகிறார்கள். மற்ற நேரங்களில் கழிப்பிடமாக அதனை பயன்படுத்துகின்றனர். மைதானம் அருகில் கிணறு பகுதியில் மின் விளக்கு வசதி கேட்டும் செய்து தரப்படவில்லை. மேற்கண்ட பிரச்சினையை அதிகாரிகள் தீர்த்து வைக்க வேண்டும்.

-ரா.மோகன்ராஜ், காரை.

மேலும் செய்திகள்