தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

Update: 2022-10-26 12:12 GMT

அரக்கோணம் தாலுகா மோசூர் கிராமத்தில் ரெயில் நிலையம் அருகில் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக செல்கின்றனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மின்கம்பிகளை சற்று மேலே உயர்த்தி கட்ட மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பலமுறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அசம்பாவிதம் ஏற்படும் முன் மின்வாரியத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-குமார், மோசூர். 

மேலும் செய்திகள்