மின்வழிப்பாதையில் மரங்களல் இடையூறு

Update: 2022-12-11 11:41 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நாகவேடு கிராமத்தில் ஒத்தவாடை புதுத்தெரு முனையில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பம் அருகில் மரங்கள் வளர்ந்து கம்பிகளுக்கு இடையூறாக உள்ளது. காற்று அடிக்கும்போது உராய்வால் தீப்பொறி விழுகிறது. அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின்வழிப்பாதையை சரி செய்ய வேண்டும்.

-அ.சாகுல், ஒத்தவாடை தெரு நாகவேடு. 

மேலும் செய்திகள்