திருப்பூர் மாநகராட்சி திருவள்ளுவர் நகர் 1-வது வீதியில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் காங்கிரீட் தூண்கள் சேதமடைந்து. மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும், முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சேதமான மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பத்தை நட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.