செடி, கொடிகளால் மின் விபத்து அபாயம்

Update: 2024-09-15 16:26 GMT
கடலூர் நேரு நகரில் அமைந்துள்ள மின் கம்பத்தை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து நிற்கின்றன. இதனால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க மின்கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை உடனே அகற்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்