சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-09-01 15:00 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர், மண்ணிவாக்கம் கே.கே. நகர் பகுதியில் சாலையின் அருகில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதுகுறித்து மின்வாரிய துறையில் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலையின் அருகில் இருப்பதால் விபத்து ஏற்படும் முன்பு மின்வாரிய துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்