தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2024-09-01 13:18 GMT
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வண்ணாங்குன்டு ஊராட்சி அம்பலம் நகர் பகுதியில் நீண்ட நாட்களாக தெரு விளக்குகள் இல்லாமல் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. மேலும் இரவு நேரங்களில் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே இப்பகுதியில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்