பாலாற்று மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி

Update: 2022-12-18 12:00 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நவ்லாக்-விஷாரம் வழியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. அந்த வழியாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி இல்லை. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து மேம்பாலத்தில் மின்விளக்கு வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்