எரியாத தெருவிளக்கு

Update: 2023-09-17 15:36 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின் ரோட்டில் முக்காரந்தலில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர் இரவு நேரங்களில் சிரமப்படுகின்றனர். எனவே இந்த உயர்கோபுர மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்