ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-08-02 16:41 GMT

முக்கூடல் பஸ் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு பல மாதங்களாக எரியாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்