ஒளிராத உயர்கோபுர மின்விளக்கு

Update: 2023-07-16 16:24 GMT
முக்கூடல் பஸ் நிலையத்தில் உயர்கோபுர மின்விளக்கு புதிதாக அமைக்கப்பட்டது. பின்னர் 2 மாதங்களுக்கு மேலாகியும் அதனை இரவில் இயக்காமல் கிடப்பில் போட்டனர். இதனால் இரவில் இருள் சூழ்ந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே உயர்கோபுர மின்விளக்கு ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்