மின்சாதன பொருட்கள் பழுதடையும் அபாயம்

Update: 2023-06-21 12:57 GMT
பெரம்பலூர் மாவட்டம், வரகூர் கிராமத்தில் பூங்கா நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வினியோகம் செய்யப்படுவதால் வீட்டு மின்சாதன பொருட்களை பயன்படுத்த முடியாத நிலையும் அடிக்கடி பழுதுதடையும் நிலையும் வருகின்றது. எனவே இது குறித்து சம்மந்தப்படட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்