நடவடிக்கை தேவை

Update: 2023-03-01 15:05 GMT

சிவகங்கை புறநகர் பகுதிகளில் ஆங்காங்கே ஒரு சில மின்கம்பங்களில் உள்ள தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே அனைத்து தெருவிளக்குகளும் எரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்