எரியாத தெருவிளக்குகள்

Update: 2022-09-07 11:41 GMT
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி 7-வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் கடந்த ஒரு வாரமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் தெருவில் செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் எதிரியாத தெருவிளக்குகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்