சேதமடைந்த ஏரி மதகு

Update: 2023-10-22 11:24 GMT

தெள்ளார் அருகில் உள்ள சோரபுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கல்பட்டு கிராமத்தில் ஏரியின் மதகு சேதமடைந்து சில வருடங்கள் ஆகிறது. சேத மடைந்த மதகை சீரமைக்கக்கோரி மாவட்ட கலெக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வடகிழக்கு பருவ மழைப் பெய்யவிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மதகை சீரமைக்க வேண்டும்.

-நாராயணன், கல்பட்டு, 

மேலும் செய்திகள்