திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆழ்துளை கிணறு பயன்பாட்டுக்கு வருமா?
ஆரணி, ஆரணி
தெரிவித்தவர்: தண்டபாணி
ஆரணி தாலுகா சத்திய விஜயநகரம் (எஸ்.வி.நகரம்) ஊராட்சிக்கு உட்பட்ட சுபான்ராவ்பேட்டை கிராமத்தில் சுமார் 250 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கிராம மக்களுக்கான சுடுகாடு பாதையில் அரிச்சந்திரன் கோவில் அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அது, நீண்ட நாட்களாக மூடியே கிடக்கிறது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-தண்டபாணி, எஸ்.வி.நகரம்.





