திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி
கல்லேரிப்பட்டு, ஆரணி
தெரிவித்தவர்: இளங்கோவன்
ஆரணியை அடுத்த கல்லேரிப்பட்டு கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. ஆனால், தற்போது வரை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவில்லை. இதனால் கிராமத்தில் தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.
-இளங்கோவன், கல்லேரிப்பட்டு.





